நம்பிக்கை கவிதை on May 06, 2017 Get link Facebook Twitter Pinterest Email Other Apps உள்ளிருள் நீக்கும் விளக்காய் நீ உள்ளிருக்கும் வரை உழன்றிருக்கும் என் மனம் உருக்கமாய் இறுக்கமாய் உன் கை பற்றிக் கொள்ளும் எனை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! - கார்த்திகேயன் பார்கவிதை Comments
Comments
Post a Comment