நம்பிக்கை கவிதை on May 06, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps உள்ளிருள் நீக்கும் விளக்காய் நீ உள்ளிருக்கும் வரை உழன்றிருக்கும் என் மனம் உருக்கமாய் இறுக்கமாய் உன் கை பற்றிக் கொள்ளும் எனை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! - கார்த்திகேயன் பார்கவிதை Comments
Comments
Post a Comment