நம்பிக்கை கவிதை


உள்ளிருள் நீக்கும் விளக்காய் நீ
உள்ளிருக்கும் வரை
உழன்றிருக்கும் என் மனம்
உருக்கமாய் இறுக்கமாய்
உன் கை  பற்றிக் கொள்ளும்
எனை நீ கைப்பற்றிக் கொள்வாயாக!

- கார்த்திகேயன் பார்கவிதை



Comments